🔥 0 day streak
0/25
84:1
🔁 0/5
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ١
Izas samaaa`un shaqqat
வானம் பிளந்துவிடும் போது
🎤 Your recording:
84:2
🔁 0/5
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٢
Wa azinat li Rabbihaa wa huqqat
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
🎤 Your recording:
84:3
🔁 0/5
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ٣
Wa izal ardu muddat
இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
🎤 Your recording:
84:4
🔁 0/5
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ٤
Wa alqat maa feehaa wa takhallat
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
🎤 Your recording:
84:5
🔁 0/5
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٥
Wa azinat li Rabbihaa wa huqqat
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
🎤 Your recording:
84:6
🔁 0/5
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحًا فَمُلَٰقِيهِ ٦
Yaaa ayyuhal insaanu innaka kaadihun ilaa Rabbika kad han famulaaqeeh
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
🎤 Your recording:
84:7
🔁 0/5
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧
Fa ammaa man ootiya kitaabahoo biyameenih
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
🎤 Your recording:
84:8
🔁 0/5
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ٨
Fasawfa yuhaasabu hi saabai yaseeraa
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
🎤 Your recording:
84:9
🔁 0/5
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ٩
Wa yanqalibu ilaaa ahlihee masrooraa
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
🎤 Your recording:
84:10
🔁 0/5
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ١٠
Wa ammaa man ootiya kitaabahoo waraaa`a zahrih
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
🎤 Your recording:
84:11
🔁 0/5
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورًا ١١
Fasawfa yad`oo subooraa
அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-
🎤 Your recording:
84:12
🔁 0/5
وَيَصۡلَىٰ سَعِيرًا ١٢
Wa yaslaa sa`eeraa
அவன் நரகத்தில் புகுவான்.
🎤 Your recording:
84:13
🔁 0/5
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ١٣
Innahoo kaana feee ahlihee masrooraa
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
🎤 Your recording:
84:14
🔁 0/5
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤
Innahoo zanna al lai yahoor
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.
🎤 Your recording:
84:15
🔁 0/5
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا ١٥
Balaaa inna Rabbahoo kaana bihee baseeraa
அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
🎤 Your recording:
84:16
🔁 0/5
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ١٦
Falaaa uqsimu bishshafaq
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
🎤 Your recording:
84:17
🔁 0/5
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ١٧
Wallaili wa maa wasaq
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
🎤 Your recording:
84:18
🔁 0/5
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨
Walqamari izat tasaq
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
🎤 Your recording:
84:19
🔁 0/5
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ ١٩
Latarkabunna tabaqan `an tabaq
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
🎤 Your recording:
84:20
🔁 0/5
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٢٠
Famaa lahum laa yu`minoon
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
🎤 Your recording:
84:21
🔁 0/5
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ٢١
Wa izaa quri`a `alaihimul Quraanu laa yasjudoon
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
🎤 Your recording:
84:22
🔁 0/5
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ٢٢
Balil lazeena kafaroo yukazziboon
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
🎤 Your recording:
84:23
🔁 0/5
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ٢٣
Wallaahu a`lamu bimaa yoo`oon
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
🎤 Your recording:
84:24
🔁 0/5
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٤
Fabashshirhum bi`azaabin aleem
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
🎤 Your recording:
84:25
🔁 0/5
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ٢٥
Illal lazeena aamanoo wa `amilus saalihaati lahum ajrun ghairu mamnoon
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
🎤 Your recording:
💡 Tap any hidden word to reveal it temporarily — your progress is saved automatically in this browser.
العربيةEnglishBahasa IndonesiaTürkçeРусскийفارسیFrançaisاردوবাংলাDeutschEspañol中文हिन्दीPortuguêsItalianoภาษาไทยPolskiNederlandsShqipKiswahiliO'zbekதமிழ்MelayuBosanskiSoomaaliAzərbaycanکوردی한국어日本語SvenskaDanskNorskپښتوമലയാളംසිංහලTamazightHausaአማርኛБългарскиТоҷикӣҚазақшаFilipinoسنڌيYorùbáFulfuldeТатарчаئۇيغۇرچەКыргызчаਪੰਜਾਬੀJawaతెలుగుမြန်မာગુજરાતીOromoमराठीTiếng ViệtMalagasyНохчийнWolofދިވެހިಕನ್ನಡУкраїнськаΕλληνικάქართულიខ្មែរدریQafar afMaranaoनेपाली
திருக்குர்ஆன்
Tuesday, August 18, 2026
Don't forget us in your sincere prayers







