📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 602
சூரா குறைஷ்
bismillah
لِإِيلَٰفِ قُرَيۡشٍ  ۝١ إِۦلَٰفِهِمۡ رِحۡلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيۡفِ  ۝٢ فَلۡيَعۡبُدُواْ رَبَّ هَٰذَا ٱلۡبَيۡتِ  ۝٣ ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ  ۝٤
சூரா அல்-மாஊன்
bismillah
أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ  ۝١ فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ  ۝٢ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ  ۝٣ فَوَيۡلٌ لِّلۡمُصَلِّينَ  ۝٤ ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ  ۝٥ ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ  ۝٦ وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ  ۝٧
சூரா அல்-கவ்ஸர்
bismillah
إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ  ۝١ فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ  ۝٢ إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ  ۝٣
சூரா குறைஷ்
bismillah
106:1
لِإِيلَٰفِ قُرَيۡشٍ  ۝١
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
106:2
إِۦلَٰفِهِمۡ رِحۡلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيۡفِ  ۝٢
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
106:3
فَلۡيَعۡبُدُواْ رَبَّ هَٰذَا ٱلۡبَيۡتِ  ۝٣
இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
106:4
ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ  ۝٤
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
சூரா அல்-மாஊன்
bismillah
107:1
أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ  ۝١
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
107:2
فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ  ۝٢
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:3
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ  ۝٣
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:4
فَوَيۡلٌ لِّلۡمُصَلِّينَ  ۝٤
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
107:5
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ  ۝٥
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
107:6
ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ  ۝٦
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
107:7
وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ  ۝٧
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
சூரா அல்-கவ்ஸர்
bismillah
108:1
إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ  ۝١
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
108:2
فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ  ۝٢
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
108:3
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ  ۝٣
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.


📚Juz 30 📄602 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Wednesday, September 2, 2026

Don't forget us in your sincere prayers