📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 603
சூரா அல்-காஃபிரூன்
bismillah
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ  ۝١ لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ  ۝٢ وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ  ۝٣ وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمۡ  ۝٤ وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ  ۝٥ لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ  ۝٦
சூரா அன்-நஸ்ர்
bismillah
إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ  ۝١ وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجًا  ۝٢ فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا  ۝٣
சூரா அல்-மஸத்
bismillah
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٍ وَتَبَّ  ۝١ مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ  ۝٢ سَيَصۡلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ  ۝٣ وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ  ۝٤ فِي جِيدِهَا حَبۡلٌ مِّن مَّسَدِۭ  ۝٥
சூரா அல்-காஃபிரூன்
bismillah
109:1
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ  ۝١
(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
109:2
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ  ۝٢
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ  ۝٣
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمۡ  ۝٤
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ  ۝٥
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ  ۝٦
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
சூரா அன்-நஸ்ர்
bismillah
110:1
إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ  ۝١
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
110:2
وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجًا  ۝٢
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
110:3
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا  ۝٣
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
சூரா அல்-மஸத்
bismillah
111:1
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٍ وَتَبَّ  ۝١
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
111:2
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ  ۝٢
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
111:3
سَيَصۡلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ  ۝٣
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
111:4
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ  ۝٤
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:5
فِي جِيدِهَا حَبۡلٌ مِّن مَّسَدِۭ  ۝٥
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).


📚Juz 30 📄603 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Wednesday, September 2, 2026

Don't forget us in your sincere prayers