📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 601
சூரா அல்-அஸ்ர்
bismillah
وَٱلۡعَصۡرِ  ۝١ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ  ۝٢ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ  ۝٣
சூரா அல்-ஹுமஸா
bismillah
وَيۡلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ  ۝١ ٱلَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ  ۝٢ يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ  ۝٣ كـَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ  ۝٤ وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ  ۝٥ نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ  ۝٦ ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ  ۝٧ إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٌ  ۝٨ فِي عَمَدٍ مُّمَدَّدَةِۭ  ۝٩
சூரா அல்-ஃபீல்
bismillah
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ  ۝١ أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٍ  ۝٢ وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ  ۝٣ تَرۡمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ  ۝٤ فَجَعَلَهُمۡ كَعَصۡفٍ مَّأۡكُولِۭ  ۝٥
சூரா அல்-அஸ்ர்
bismillah
103:1
وَٱلۡعَصۡرِ  ۝١
காலத்தின் மீது சத்தியமாக.
103:2
إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ  ۝٢
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
103:3
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ  ۝٣
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
சூரா அல்-ஹுமஸா
bismillah
104:1
وَيۡلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ  ۝١
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
104:2
ٱلَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ  ۝٢
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
104:3
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ  ۝٣
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
104:4
كـَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ  ۝٤
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
104:5
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ  ۝٥
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
104:6
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ  ۝٦
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
104:7
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ  ۝٧
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
104:8
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٌ  ۝٨
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
104:9
فِي عَمَدٍ مُّمَدَّدَةِۭ  ۝٩
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
சூரா அல்-ஃபீல்
bismillah
105:1
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ  ۝١
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105:2
أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٍ  ۝٢
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105:3
وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ  ۝٣
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:4
تَرۡمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ  ۝٤
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
105:5
فَجَعَلَهُمۡ كَعَصۡفٍ مَّأۡكُولِۭ  ۝٥
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.


📚Juz 30 📄601 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Wednesday, September 2, 2026

Don't forget us in your sincere prayers