📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 523
كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ  ۝٥٢ أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٌ طَاغُونَ  ۝٥٣ فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٍ  ۝٥٤ وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ  ۝٥٥ وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ  ۝٥٦ مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٍ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ  ۝٥٧ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ  ۝٥٨ فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبًا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ  ۝٥٩ فَوَيۡلٌ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ  ۝٦٠
சூரா அத்-தூர்
bismillah
وَٱلطُّورِ  ۝١ وَكِتَٰبٍ مَّسۡطُورٍ  ۝٢ فِي رَقٍّ مَّنشُورٍ  ۝٣ وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ  ۝٤ وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ  ۝٥ وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ  ۝٦ إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ  ۝٧ مَّا لَهُۥ مِن دَافِعٍ  ۝٨ يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرًا  ۝٩ وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرًا  ۝١٠ فَوَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ  ۝١١ ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٍ يَلۡعَبُونَ  ۝١٢ يَوۡمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا  ۝١٣ هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ  ۝١٤
51:52
كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ  ۝٥٢
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
51:53
أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٌ طَاغُونَ  ۝٥٣
இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
51:54
فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٍ  ۝٥٤
ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
51:55
وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ  ۝٥٥
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
51:56
وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ  ۝٥٦
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
51:57
مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٍ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ  ۝٥٧
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
51:58
إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ  ۝٥٨
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
51:59
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبًا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ  ۝٥٩
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
51:60
فَوَيۡلٌ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ  ۝٦٠
ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.
சூரா அத்-தூர்
bismillah
52:1
وَٱلطُّورِ  ۝١
தூர் (மலை) மீது சத்தியமாக!
52:2
وَكِتَٰبٍ مَّسۡطُورٍ  ۝٢
ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
52:3
فِي رَقٍّ مَّنشُورٍ  ۝٣
விரித்து வைக்கப்பட்ட,
52:4
وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ  ۝٤
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
52:5
وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ  ۝٥
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
52:6
وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ  ۝٦
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
52:7
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ  ۝٧
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
52:8
مَّا لَهُۥ مِن دَافِعٍ  ۝٨
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
52:9
يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرًا  ۝٩
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,
52:10
وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرًا  ۝١٠
இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,
52:11
فَوَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ  ۝١١
(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
52:12
ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٍ يَلۡعَبُونَ  ۝١٢
எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
52:13
يَوۡمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا  ۝١٣
அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
52:14
هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ  ۝١٤
அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.


📚Juz 27 📄523 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Sunday, August 30, 2026

Don't forget us in your sincere prayers