📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 593
சூரா அல்-ஃபஜ்ர்
bismillah
وَٱلۡفَجۡرِ  ۝١ وَلَيَالٍ عَشۡرٍ  ۝٢ وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ  ۝٣ وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ  ۝٤ هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجۡرٍ  ۝٥ أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ  ۝٦ إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ  ۝٧ ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ  ۝٨ وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ  ۝٩ وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ  ۝١٠ ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ  ۝١١ فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ  ۝١٢ فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ  ۝١٣ إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ  ۝١٤ فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ  ۝١٥ وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ  ۝١٦ كـَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ  ۝١٧ وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ  ۝١٨ وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلًا لَّمًّا  ۝١٩ وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبًّا جَمًّا  ۝٢٠ كـَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكًّا دَكًّا  ۝٢١ وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفًّا صَفًّا  ۝٢٢ وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٍ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ  ۝٢٣
சூரா அல்-ஃபஜ்ர்
bismillah
89:1
وَٱلۡفَجۡرِ  ۝١
விடியற் காலையின் மீது சத்தியமாக,
89:2
وَلَيَالٍ عَشۡرٍ  ۝٢
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
89:3
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ  ۝٣
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
89:4
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ  ۝٤
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
89:5
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجۡرٍ  ۝٥
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
89:6
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ  ۝٦
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:7
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ  ۝٧
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
89:8
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ  ۝٨
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
89:9
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ  ۝٩
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
89:10
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ  ۝١٠
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
89:11
ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ  ۝١١
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
89:12
فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ  ۝١٢
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
89:13
فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ  ۝١٣
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
89:14
إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ  ۝١٤
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.
89:15
فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ  ۝١٥
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.
89:16
وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ  ۝١٦
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.
89:17
كـَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ  ۝١٧
அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
89:18
وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ  ۝١٨
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
89:19
وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلًا لَّمًّا  ۝١٩
இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
89:20
وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبًّا جَمًّا  ۝٢٠
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
89:21
كـَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكًّا دَكًّا  ۝٢١
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
89:22
وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفًّا صَفًّا  ۝٢٢
உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
89:23
وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٍ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ  ۝٢٣
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.


📚Juz 30 📄593 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers