📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 594
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي  ۝٢٤ فَيَوۡمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ  ۝٢٥ وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ  ۝٢٦ يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ  ۝٢٧ ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرۡضِيَّةً  ۝٢٨ فَٱدۡخُلِي فِي عِبَٰدِي  ۝٢٩ وَٱدۡخُلِي جَنَّتِي  ۝٣٠
சூரா அல்-பலத்
bismillah
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ  ۝١ وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ  ۝٢ وَوَالِدٍ وَمَا وَلَدَ  ۝٣ لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ  ۝٤ أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٌ  ۝٥ يَقُولُ أَهۡلَكۡتُ مَالًا لُّبَدًا  ۝٦ أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ  ۝٧ أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ  ۝٨ وَلِسَانًا وَشَفَتَيۡنِ  ۝٩ وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ  ۝١٠ فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ  ۝١١ وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ  ۝١٢ فَكُّ رَقَبَةٍ  ۝١٣ أَوۡ إِطۡعَٰمٌ فِي يَوۡمٍ ذِي مَسۡغَبَةٍ  ۝١٤ يَتِيمًا ذَا مَقۡرَبَةٍ  ۝١٥ أَوۡ مِسۡكِينًا ذَا مَتۡرَبَةٍ  ۝١٦ ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ  ۝١٧ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ  ۝١٨ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ  ۝١٩ عَلَيۡهِمۡ نَارٌ مُّؤۡصَدَةُۢ  ۝٢٠
89:24
يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي  ۝٢٤
"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.
89:25
فَيَوۡمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ  ۝٢٥
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
89:26
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ  ۝٢٦
மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
89:27
يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ  ۝٢٧
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
89:28
ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرۡضِيَّةً  ۝٢٨
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
89:29
فَٱدۡخُلِي فِي عِبَٰدِي  ۝٢٩
நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
89:30
وَٱدۡخُلِي جَنَّتِي  ۝٣٠
மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
சூரா அல்-பலத்
bismillah
90:1
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ  ۝١
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
90:2
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ  ۝٢
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
90:3
وَوَالِدٍ وَمَا وَلَدَ  ۝٣
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
90:4
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ  ۝٤
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
90:5
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٌ  ۝٥
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
90:6
يَقُولُ أَهۡلَكۡتُ مَالًا لُّبَدًا  ۝٦
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
90:7
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ  ۝٧
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
90:8
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ  ۝٨
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
90:9
وَلِسَانًا وَشَفَتَيۡنِ  ۝٩
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
90:10
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ  ۝١٠
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
90:11
فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ  ۝١١
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
90:12
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ  ۝١٢
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
90:13
فَكُّ رَقَبَةٍ  ۝١٣
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
90:14
أَوۡ إِطۡعَٰمٌ فِي يَوۡمٍ ذِي مَسۡغَبَةٍ  ۝١٤
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
90:15
يَتِيمًا ذَا مَقۡرَبَةٍ  ۝١٥
உறவினனான ஓர் அநாதைக்கோ,
90:16
أَوۡ مِسۡكِينًا ذَا مَتۡرَبَةٍ  ۝١٦
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
90:17
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ  ۝١٧
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
90:18
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ  ۝١٨
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
90:19
وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ  ۝١٩
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
90:20
عَلَيۡهِمۡ نَارٌ مُّؤۡصَدَةُۢ  ۝٢٠
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.


📚Juz 30 📄594 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers