📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 600
وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ  ۝١٠ إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٍ لَّخَبِيرُۢ  ۝١١
சூரா அல்-கரிஆ
bismillah
ٱلۡقَارِعَةُ  ۝١ مَا ٱلۡقَارِعَةُ  ۝٢ وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ  ۝٣ يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ  ۝٤ وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ  ۝٥ فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ  ۝٦ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ  ۝٧ وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ  ۝٨ فَأُمُّهُۥ هَاوِيَةٌ  ۝٩ وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ  ۝١٠ نَارٌ حَامِيَةُۢ  ۝١١
சூரா அத்-தகாஸுர்
bismillah
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ  ۝١ حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ  ۝٢ كـَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ  ۝٣ ثُمَّ كـَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ  ۝٤ كـَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ  ۝٥ لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ  ۝٦ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ  ۝٧ ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ  ۝٨
100:10
وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ  ۝١٠
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
100:11
إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٍ لَّخَبِيرُۢ  ۝١١
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
சூரா அல்-கரிஆ
bismillah
101:1
ٱلۡقَارِعَةُ  ۝١
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
101:2
مَا ٱلۡقَارِعَةُ  ۝٢
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
101:3
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ  ۝٣
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
101:4
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ  ۝٤
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
101:5
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ  ۝٥
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
101:6
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ  ۝٦
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
101:7
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ  ۝٧
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
101:8
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ  ۝٨
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
101:9
فَأُمُّهُۥ هَاوِيَةٌ  ۝٩
அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.
101:10
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ  ۝١٠
இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
101:11
نَارٌ حَامِيَةُۢ  ۝١١
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
சூரா அத்-தகாஸுர்
bismillah
102:1
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ  ۝١
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
102:2
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ  ۝٢
நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.
102:3
كـَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ  ۝٣
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:4
ثُمَّ كـَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ  ۝٤
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:5
كـَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ  ۝٥
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
102:6
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ  ۝٦
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
102:7
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ  ۝٧
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
102:8
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ  ۝٨
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.


📚Juz 30 📄600 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Wednesday, September 2, 2026

Don't forget us in your sincere prayers