📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 580
وَمِنَ ٱلَّيۡلِ فَٱسۡجُدۡ لَهُۥ وَسَبِّحۡهُ لَيۡلًا طَوِيلًا  ۝٢٦ إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمۡ يَوۡمًا ثَقِيلًا  ۝٢٧ نَّحۡنُ خَلَقۡنَٰهُمۡ وَشَدَدۡنَآ أَسۡرَهُمۡۖ وَإِذَا شِئۡنَا بَدَّلۡنَآ أَمۡثَٰلَهُمۡ تَبۡدِيلًا  ۝٢٨ إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٌۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا  ۝٢٩ وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا  ۝٣٠ يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمِينَ أَعَدَّ لَهُمۡ عَذَابًا أَلِيمَۢا  ۝٣١
சூரா அல்-முர்ஸலாத்
bismillah
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفًا  ۝١ فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفًا  ۝٢ وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرًا  ۝٣ فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقًا  ۝٤ فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا  ۝٥ عُذۡرًا أَوۡ نُذۡرًا  ۝٦ إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ  ۝٧ فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ  ۝٨ وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ  ۝٩ وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ  ۝١٠ وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ  ۝١١ لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ  ۝١٢ لِيَوۡمِ ٱلۡفَصۡلِ  ۝١٣ وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ  ۝١٤ وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ  ۝١٥ أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ  ۝١٦ ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ  ۝١٧ كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ  ۝١٨ وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ  ۝١٩
76:26
وَمِنَ ٱلَّيۡلِ فَٱسۡجُدۡ لَهُۥ وَسَبِّحۡهُ لَيۡلًا طَوِيلًا  ۝٢٦
இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு(துதி) செய்வீராக.
76:27
إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمۡ يَوۡمًا ثَقِيلًا  ۝٢٧
நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர், அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.
76:28
نَّحۡنُ خَلَقۡنَٰهُمۡ وَشَدَدۡنَآ أَسۡرَهُمۡۖ وَإِذَا شِئۡنَا بَدَّلۡنَآ أَمۡثَٰلَهُمۡ تَبۡدِيلًا  ۝٢٨
நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.
76:29
إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٌۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا  ۝٢٩
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
76:30
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا  ۝٣٠
எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
76:31
يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمِينَ أَعَدَّ لَهُمۡ عَذَابًا أَلِيمَۢا  ۝٣١
அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.
சூரா அல்-முர்ஸலாத்
bismillah
77:1
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفًا  ۝١
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
77:2
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفًا  ۝٢
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
77:3
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرًا  ۝٣
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
77:4
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقًا  ۝٤
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
77:5
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا  ۝٥
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
77:6
عُذۡرًا أَوۡ نُذۡرًا  ۝٦
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
77:7
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ  ۝٧
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
77:8
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ  ۝٨
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
77:9
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ  ۝٩
மேலும், வானம் பிளக்கப்படும் போது-
77:10
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ  ۝١٠
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
77:11
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ  ۝١١
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
77:12
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ  ۝١٢
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
77:13
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ  ۝١٣
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
77:14
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ  ۝١٤
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
77:15
وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ  ۝١٥
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
77:16
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ  ۝١٦
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
77:17
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ  ۝١٧
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
77:18
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ  ۝١٨
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
77:19
وَيۡلٌ يَوۡمَئِذٍ لِّلۡمُكَذِّبِينَ  ۝١٩
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.


📚Juz 29 📄580 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers