எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக் காண்பிக்கப் பட்டுள்தோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
തന്റെ രക്ഷിതാവിങ്കല് നിന്നുള്ള സ്പഷ്ടമായ തെളിവനുസരിച്ച് നിലകൊള്ളുന്ന ഒരാള് സ്വന്തം ദുഷ് പ്രവൃത്തി അലംകൃതമായി തോന്നുകയും തന്നിഷ്ടങ്ങളെ പിന്തുടരുകയും ചെയ്ത ഒരുവനെ പോലെയാണോ?
அல்லாஹ்விடமிருந்து தெளிவான அத்தாட்சியும், உறுதியான ஆதாரமும் பெற்று, தனது இறைவனின் ஏகத்துவத்தை உறுதியாக நம்பி, தெளிவான அறிவின் அடிப்படையில் அவனை வணங்குபவர்—அவருக்கு நிகராக, ஷைத்தான் அவர்களுடைய கெட்ட செயல்களை அழகாகக் காட்டி, அவர்கள் தங்கள் மன இச்சைகளைப் பின்பற்றி, ஆதாரமோ அத்தாட்சியோ இல்லாமல் இணைவைத்து, பாவங்களில் ஈடுபட்டு, இறைத்தூதர்களைப் பொய்யாக்கியவர்கள் ஆகுமா? இல்லவே இல்லை. இவ்விருவரும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள். நேர்வழி பெற்றவரும் வழிகேட்டில் இருப்பவரும், நம்பிக்கையாளரும் நிராகரிப்பாளரும் ஒரே நிலையில் இல்லை.
பயன்கள்:
ஈமானும் தெளிவான அறிவும் கொண்டவரே உண்மையான நல்வழியில் இருப்பவர்; அவருக்கு நிகராக மன இச்சைகளைப் பின்பற்றுபவர் ஆகமாட்டார்.
ஷைத்தான் கெட்ட செயல்களை அழகாகக் காட்டி மனிதனை ஏமாற்றுகிறான்; எனவே ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்வின் வேதத்தின் வெளிச்சத்தில் சோதித்தறிய வேண்டும்.
மன இச்சைகளைப் பின்பற்றுவதே வழிகேட்டின் அடிப்படைக் காரணம்; அதை விட்டு விலகி, இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே வெற்றிக்கு வழி.
நேர்வழியும் வழிகேடும் ஒருபோதும் சமமாகாது; எனவே ஒவ்வொருவரும் தனது நிலையை ஆராய்ந்து, நேர்வழியைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும்.
இறைவனிடமிருந்து வரும் அத்தாட்சியும் ஞானமும் மனிதனுக்கு உறுதியையும் அமைதியையும் அளிக்கின்றன; அதுவே உண்மையான வெற்றி.
எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக் காண்பிக்கப் பட்டுள்தோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?
மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விடடு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை.
எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக் காண்பிக்கப் பட்டுள்தோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்த, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து "அவர் சற்று முன் என்ன கூறினார்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.