📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 583
إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا  ۝٣١ حَدَآئِقَ وَأَعۡنَٰبًا  ۝٣٢ وَكَوَاعِبَ أَتۡرَابًا  ۝٣٣ وَكَأۡسًا دِهَاقًا  ۝٣٤ لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا وَلَا كِذَّٰبًا  ۝٣٥ جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا  ۝٣٦ رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابًا  ۝٣٧ يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفًّاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابًا  ۝٣٨ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا  ۝٣٩ إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابًا قَرِيبًا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا  ۝٤٠
சூரா அன்-நாஸியாத்
bismillah
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقًا  ۝١ وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطًا  ۝٢ وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحًا  ۝٣ فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقًا  ۝٤ فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرًا  ۝٥ يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ  ۝٦ تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ  ۝٧ قُلُوبٌ يَوۡمَئِذٍ وَاجِفَةٌ  ۝٨ أَبۡصَٰرُهَا خَٰشِعَةٌ  ۝٩ يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ  ۝١٠ أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً  ۝١١ قَالُواْ تِلۡكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ  ۝١٢ فَإِنَّمَا هِيَ زَجۡرَةٌ وَٰحِدَةٌ  ۝١٣ فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ  ۝١٤ هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ  ۝١٥
78:31
إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا  ۝٣١
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
78:32
حَدَآئِقَ وَأَعۡنَٰبًا  ۝٣٢
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
78:33
وَكَوَاعِبَ أَتۡرَابًا  ۝٣٣
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
78:34
وَكَأۡسًا دِهَاقًا  ۝٣٤
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
78:35
لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا وَلَا كِذَّٰبًا  ۝٣٥
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
78:36
جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا  ۝٣٦
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
78:37
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابًا  ۝٣٧
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
78:38
يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفًّاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابًا  ۝٣٨
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
78:39
ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا  ۝٣٩
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
78:40
إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابًا قَرِيبًا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا  ۝٤٠
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
சூரா அன்-நாஸியாத்
bismillah
79:1
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقًا  ۝١
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
79:2
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطًا  ۝٢
(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:3
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحًا  ۝٣
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:4
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقًا  ۝٤
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:5
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرًا  ۝٥
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:6
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ  ۝٦
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
79:7
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ  ۝٧
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
79:8
قُلُوبٌ يَوۡمَئِذٍ وَاجِفَةٌ  ۝٨
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
79:9
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٌ  ۝٩
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
79:10
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ  ۝١٠
"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
79:11
أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً  ۝١١
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
79:12
قَالُواْ تِلۡكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ  ۝١٢
"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
79:13
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٌ وَٰحِدَةٌ  ۝١٣
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
79:14
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ  ۝١٤
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
79:15
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ  ۝١٥
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?


📚Juz 30 📄583 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers