📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 587
சூரா அல்-இன்பிதார்
bismillah
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ  ۝١ وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ  ۝٢ وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ  ۝٣ وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ  ۝٤ عَلِمَتۡ نَفۡسٌ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ  ۝٥ يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ  ۝٦ ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ  ۝٧ فِيٓ أَيِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ  ۝٨ كـَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ  ۝٩ وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ  ۝١٠ كِرَامًا كَٰتِبِينَ  ۝١١ يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ  ۝١٢ إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ  ۝١٣ وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٍ  ۝١٤ يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ  ۝١٥ وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ  ۝١٦ وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ  ۝١٧ ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ  ۝١٨ يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٌ لِّنَفۡسٍ شَيۡـًٔاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٍ لِّلَّهِ  ۝١٩
சூரா அல்-முதஃப்பிஃபின்
bismillah
وَيۡلٌ لِّلۡمُطَفِّفِينَ  ۝١ ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ  ۝٢ وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ  ۝٣ أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ  ۝٤ لِيَوۡمٍ عَظِيمٍ  ۝٥ يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ  ۝٦
சூரா அல்-இன்பிதார்
bismillah
82:1
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ  ۝١
வானம் பிளந்து விடும்போது
82:2
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ  ۝٢
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ  ۝٣
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ  ۝٤
கப்றுகள் திறக்கப்படும் போது,
82:5
عَلِمَتۡ نَفۡسٌ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ  ۝٥
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
82:6
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ  ۝٦
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
82:7
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ  ۝٧
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
82:8
فِيٓ أَيِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ  ۝٨
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
82:9
كـَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ  ۝٩
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
82:10
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ  ۝١٠
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
82:11
كِرَامًا كَٰتِبِينَ  ۝١١
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
82:12
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ  ۝١٢
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
82:13
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ  ۝١٣
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
82:14
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٍ  ۝١٤
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
82:15
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ  ۝١٥
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
82:16
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ  ۝١٦
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
82:17
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ  ۝١٧
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
82:18
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ  ۝١٨
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
82:19
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٌ لِّنَفۡسٍ شَيۡـًٔاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٍ لِّلَّهِ  ۝١٩
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
சூரா அல்-முதஃப்பிஃபின்
bismillah
83:1
وَيۡلٌ لِّلۡمُطَفِّفِينَ  ۝١
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
83:2
ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ  ۝٢
அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
83:3
وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ  ۝٣
ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
83:4
أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ  ۝٤
நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
83:5
لِيَوۡمٍ عَظِيمٍ  ۝٥
மகத்தான ஒரு நாளுக்காக,
83:6
يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ  ۝٦
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-


📚Juz 30 📄587 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers