📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 589
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ  ۝٣٥ هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ  ۝٣٦
சூரா அல்-இன்ஷிகாக்
bismillah
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ  ۝١ وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ  ۝٢ وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ  ۝٣ وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ  ۝٤ وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ  ۝٥ يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحًا فَمُلَٰقِيهِ  ۝٦ فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ  ۝٧ فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا  ۝٨ وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا  ۝٩ وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ  ۝١٠ فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورًا  ۝١١ وَيَصۡلَىٰ سَعِيرًا  ۝١٢ إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا  ۝١٣ إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ  ۝١٤ بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا  ۝١٥ فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ  ۝١٦ وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ  ۝١٧ وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ  ۝١٨ لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ  ۝١٩ فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ  ۝٢٠ وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩  ۝٢١ بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ  ۝٢٢ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ  ۝٢٣ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ  ۝٢٤ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ  ۝٢٥
83:35
عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ  ۝٣٥
ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
83:36
هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ  ۝٣٦
காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
சூரா அல்-இன்ஷிகாக்
bismillah
84:1
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ  ۝١
வானம் பிளந்துவிடும் போது
84:2
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ  ۝٢
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
84:3
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ  ۝٣
இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
84:4
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ  ۝٤
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
84:5
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ  ۝٥
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
84:6
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحًا فَمُلَٰقِيهِ  ۝٦
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
84:7
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ  ۝٧
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
84:8
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا  ۝٨
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
84:9
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا  ۝٩
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
84:10
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ  ۝١٠
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
84:11
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورًا  ۝١١
அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-
84:12
وَيَصۡلَىٰ سَعِيرًا  ۝١٢
அவன் நரகத்தில் புகுவான்.
84:13
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا  ۝١٣
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
84:14
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ  ۝١٤
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.
84:15
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا  ۝١٥
அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
84:16
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ  ۝١٦
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
84:17
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ  ۝١٧
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
84:18
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ  ۝١٨
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
84:19
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ  ۝١٩
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
84:20
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ  ۝٢٠
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
84:21
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩  ۝٢١
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
84:22
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ  ۝٢٢
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
84:23
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ  ۝٢٣
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
84:24
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ  ۝٢٤
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
84:25
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ  ۝٢٥
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.


📚Juz 30 📄589 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers