📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 534
فِيهِمَا فَٰكِهَةٌ وَنَخۡلٌ وَرُمَّانٌ  ۝٦٨ فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ  ۝٦٩ فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٌ  ۝٧٠ فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ  ۝٧١ حُورٌ مَّقۡصُورَٰتٌ فِي ٱلۡخِيَامِ  ۝٧٢ فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ  ۝٧٣ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٌ قَبۡلَهُمۡ وَلَا جَآنٌّ  ۝٧٤ فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ  ۝٧٥ مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٍ وَعَبۡقَرِيٍّ حِسَانٍ  ۝٧٦ فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ  ۝٧٧ تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ  ۝٧٨
சூரா அல்-வாகியா
bismillah
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ  ۝١ لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ  ۝٢ خَافِضَةٌ رَّافِعَةٌ  ۝٣ إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجًّا  ۝٤ وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسًّا  ۝٥ فَكَانَتۡ هَبَآءً مُّنۢبَثًّا  ۝٦ وَكُنتُمۡ أَزۡوَٰجًا ثَلَٰثَةً  ۝٧ فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ  ۝٨ وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ  ۝٩ وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ  ۝١٠ أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ  ۝١١ فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ  ۝١٢ ثُلَّةٌ مِّنَ ٱلۡأَوَّلِينَ  ۝١٣ وَقَلِيلٌ مِّنَ ٱلۡأٓخِرِينَ  ۝١٤ عَلَىٰ سُرُرٍ مَّوۡضُونَةٍ  ۝١٥ مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ  ۝١٦
55:68
فِيهِمَا فَٰكِهَةٌ وَنَخۡلٌ وَرُمَّانٌ  ۝٦٨
அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
55:69
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ  ۝٦٩
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:70
فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٌ  ۝٧٠
அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
55:71
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ  ۝٧١
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:72
حُورٌ مَّقۡصُورَٰتٌ فِي ٱلۡخِيَامِ  ۝٧٢
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
55:73
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ  ۝٧٣
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:74
لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٌ قَبۡلَهُمۡ وَلَا جَآنٌّ  ۝٧٤
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:75
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ  ۝٧٥
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:76
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٍ وَعَبۡقَرِيٍّ حِسَانٍ  ۝٧٦
(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
55:77
فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ  ۝٧٧
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:78
تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ  ۝٧٨
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.
சூரா அல்-வாகியா
bismillah
56:1
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ  ۝١
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
56:2
لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ  ۝٢
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
56:3
خَافِضَةٌ رَّافِعَةٌ  ۝٣
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
56:4
إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجًّا  ۝٤
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
56:5
وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسًّا  ۝٥
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
56:6
فَكَانَتۡ هَبَآءً مُّنۢبَثًّا  ۝٦
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
56:7
وَكُنتُمۡ أَزۡوَٰجًا ثَلَٰثَةً  ۝٧
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
56:8
فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ  ۝٨
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
56:9
وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ  ۝٩
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
56:10
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ  ۝١٠
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
56:11
أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ  ۝١١
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
56:12
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ  ۝١٢
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
56:13
ثُلَّةٌ مِّنَ ٱلۡأَوَّلِينَ  ۝١٣
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
56:14
وَقَلِيلٌ مِّنَ ٱلۡأٓخِرِينَ  ۝١٤
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
56:15
عَلَىٰ سُرُرٍ مَّوۡضُونَةٍ  ۝١٥
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
56:16
مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ  ۝١٦
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.


📚Juz 27 📄534 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Monday, August 31, 2026

Don't forget us in your sincere prayers