📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 597
சூரா அத்-தீன்
bismillah
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ  ۝١ وَطُورِ سِينِينَ  ۝٢ وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ  ۝٣ لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٍ  ۝٤ ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ  ۝٥ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٍ  ۝٦ فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ  ۝٧ أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ  ۝٨
சூரா அல்-அலக்
bismillah
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ  ۝١ خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ  ۝٢ ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ  ۝٣ ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ  ۝٤ عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ  ۝٥ كـَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ  ۝٦ أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ  ۝٧ إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ  ۝٨ أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ  ۝٩ عَبۡدًا إِذَا صَلَّىٰٓ  ۝١٠ أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ  ۝١١ أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ  ۝١٢ أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ  ۝١٣ أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ  ۝١٤ كـَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ  ۝١٥ نَاصِيَةٍ كَٰذِبَةٍ خَاطِئَةٍ  ۝١٦ فَلۡيَدۡعُ نَادِيَهُۥ  ۝١٧ سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ  ۝١٨ كـَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩  ۝١٩
சூரா அத்-தீன்
bismillah
95:1
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ  ۝١
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:2
وَطُورِ سِينِينَ  ۝٢
'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-
95:3
وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ  ۝٣
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
95:4
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٍ  ۝٤
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
95:5
ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ  ۝٥
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
95:6
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٍ  ۝٦
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
95:7
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ  ۝٧
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
95:8
أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ  ۝٨
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
சூரா அல்-அலக்
bismillah
96:1
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ  ۝١
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:2
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ  ۝٢
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ  ۝٣
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ  ۝٤
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ  ۝٥
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:6
كـَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ  ۝٦
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
96:7
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ  ۝٧
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
96:8
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ  ۝٨
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
96:9
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ  ۝٩
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
96:10
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ  ۝١٠
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
96:11
أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ  ۝١١
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
96:12
أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ  ۝١٢
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
96:13
أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ  ۝١٣
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
96:14
أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ  ۝١٤
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:15
كـَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ  ۝١٥
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
96:16
نَاصِيَةٍ كَٰذِبَةٍ خَاطِئَةٍ  ۝١٦
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
96:17
فَلۡيَدۡعُ نَادِيَهُۥ  ۝١٧
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96:18
سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ  ۝١٨
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
96:19
كـَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩  ۝١٩
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.


📚Juz 30 📄597 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers