📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 568
فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٌ  ۝٣٥ وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٍ  ۝٣٦ لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ  ۝٣٧ فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ  ۝٣٨ وَمَا لَا تُبۡصِرُونَ  ۝٣٩ إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٍ كَرِيمٍ  ۝٤٠ وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٍۚ قَلِيلًا مَّا تُؤۡمِنُونَ  ۝٤١ وَلَا بِقَوۡلِ كَاهِنٍۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ  ۝٤٢ تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ  ۝٤٣ وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ  ۝٤٤ لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ  ۝٤٥ ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ  ۝٤٦ فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ  ۝٤٧ وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٌ لِّلۡمُتَّقِينَ  ۝٤٨ وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ  ۝٤٩ وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ  ۝٥٠ وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ  ۝٥١ فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ  ۝٥٢
சூரா அல்-மஆரிஜ்
bismillah
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٍ وَاقِعٍ  ۝١ لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٌ  ۝٢ مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ  ۝٣ تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٍ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٍ  ۝٤ فَٱصۡبِرۡ صَبۡرًا جَمِيلًا  ۝٥ إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدًا  ۝٦ وَنَرَىٰهُ قَرِيبًا  ۝٧ يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ  ۝٨ وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ  ۝٩ وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمًا  ۝١٠
69:35
فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٌ  ۝٣٥
"எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."
69:36
وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٍ  ۝٣٦
"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."
69:37
لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ  ۝٣٧
"குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."
69:38
فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ  ۝٣٨
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
69:39
وَمَا لَا تُبۡصِرُونَ  ۝٣٩
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
69:40
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٍ كَرِيمٍ  ۝٤٠
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
69:41
وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٍۚ قَلِيلًا مَّا تُؤۡمِنُونَ  ۝٤١
இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
69:42
وَلَا بِقَوۡلِ كَاهِنٍۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ  ۝٤٢
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
69:43
تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ  ۝٤٣
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
69:44
وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ  ۝٤٤
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
69:45
لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ  ۝٤٥
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
69:46
ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ  ۝٤٦
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
69:47
فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ  ۝٤٧
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
69:48
وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٌ لِّلۡمُتَّقِينَ  ۝٤٨
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
69:49
وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ  ۝٤٩
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
69:50
وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ  ۝٥٠
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
69:51
وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ  ۝٥١
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
69:52
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ  ۝٥٢
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
சூரா அல்-மஆரிஜ்
bismillah
70:1
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٍ وَاقِعٍ  ۝١
(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
70:2
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٌ  ۝٢
காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
70:3
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ  ۝٣
(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
70:4
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٍ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٍ  ۝٤
ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
70:5
فَٱصۡبِرۡ صَبۡرًا جَمِيلًا  ۝٥
எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
70:6
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدًا  ۝٦
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
70:7
وَنَرَىٰهُ قَرِيبًا  ۝٧
ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
70:8
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ  ۝٨
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
70:9
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ  ۝٩
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
70:10
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمًا  ۝١٠
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.


📚Juz 29 📄568 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers