Wa`adal laahul lazeena aamanoo minkum wa `amilus saalihaati la yastakhlifan nahum fil ardi kamastakh lafal lazeena min qablihim wa la yumakkinanna lahum deenahumul lazir tadaa lahum wa la yubaddilannahum mim ba`di khawfihim amnaa; ya`budoonanee laayushrikoona bee shai`aa; wa man kafara ba`da zaalika fa ulaaa`ika humul faasiqoon
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; "அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
നിങ്ങളില് നിന്ന് വിശ്വസിക്കുകയും സല്കര്മ്മങ്ങള് പ്രവര്ത്തിക്കുകയും ചെയ്തവരോട് അല്ലാഹു വാഗ്ദാനം ചെയ്തിരിക്കുന്നു; അവരുടെ മുമ്പുള്ളവര്ക്ക് പ്രാതിനിധ്യം നല്കിയത് പോലെതന്നെ തീര്ച്ചയായും ഭൂമിയില് അവന് അവര്ക്ക് പ്രാതിനിധ്യം നല്കുകയും, അവര്ക്ക് അവന് തൃപ്തിപ്പെട്ട് കൊടുത്ത അവരുടെ മതത്തിന്റെ കാര്യത്തില് അവര്ക്ക് അവന് സ്വാധീനം നല്കുകയും, അവരുടെ ഭയപ്പാടിന് ശേഷം അവര്ക്ക് നിര്ഭയത്വം പകരം നല്കുകയും ചെയ്യുന്നതാണെന്ന്. എന്നെയായിരിക്കും അവര് ആരാധിക്കുന്നത്. എന്നോട് യാതൊന്നും അവര് പങ്കുചേര്ക്കുകയില്ല. അതിന് ശേഷം ആരെങ്കിലും നന്ദികേട് കാണിക്കുന്ന പക്ഷം അവര് തന്നെയാകുന്നു ധിക്കാരികള്.
அல்லாஹ் தன் மீது நம்பிக்கை கொண்டு, நல்லறங்களைச் செய்து வரும் மக்களுக்கு ஒரு மகத்தான வாக்குறுதியை அளித்துள்ளான். அவர்கள் இந்தப் பூமியில் முந்தைய நம்பிக்கையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதைப் போல, இவர்களுக்கும் அதிகாரத்தை வழங்கி, பூமியில் அவர்களைப் பிரதிநிதிகளாக ஆக்குவதாக உறுதியளித்துள்ளான். மேலும், அவர்களுக்காக அவன் விரும்பி ஏற்றுக்கொண்ட மார்க்கத்தை (இஸ்லாத்தை) பலப்படுத்தி, அதை மேலோங்கச் செய்வதாகவும் வாக்களித்துள்ளான். அவர்களின் அச்சத்திற்குப் பதிலாக அமைதியையும் பாதுகாப்பையும் அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளான்.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் அவர்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனுக்கு எதனையும் இணைவைக்காமல், அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால் நிறைவேறும். இந்த நிலைமை ஏற்பட்ட பிறகு, யார் இந்த அருட்கொடைகளை மறுத்து, இறைவனுக்கு மாறு செய்கிறார்களோ, அவர்களே உண்மையான பாவிகள் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
பயன்கள்:
அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியானது; அவன் வாக்களித்தால் நிறைவேற்றுவான் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.
நம்பிக்கை மற்றும் நல்லறங்களே உயர்வுக்கும், அதிகாரத்திற்கும் அடிப்படை என்பதை உணர்த்துகிறது.
அச்சத்திற்குப் பதிலாக அமைதியை அல்லாஹ் அளிக்கிறான் என்பதால், நம்பிக்கையாளர்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
இறைவனுக்கு இணைவைக்காமல், தூய ஏகத்துவ நம்பிக்கையுடன் வாழ்வதே வெற்றிக்கான வழி என்பதை இது வலியுறுத்துகிறது.
இறைவனின் அருட்கொடைகளை மறுப்பவர்கள் பாவிகளாகி விடுவார்கள் என்பதால், நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; "அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி) "நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்து தான் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்" என்று கூறுவீராக.
"அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்பபடியுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிப்ப)துதான்;. இன்னும் உங்கள் மீது உள்ள (கடமையான)து தான். எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; "அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.
நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.