அல்-பலத் · 5/20
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-பலத்
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٌ  ۝٥
Ayahsabu al-lai yaqdira `alaihi ahad
📖 தமிழில்
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
🎧 கேள்

📜 வசனம் 3-7 — அல்-பலத்

3وَوَالِدٍ وَمَا وَلَدَ 
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
4لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ 
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
5أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٌ 
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
6يَقُولُ أَهۡلَكۡتُ مَالًا لُّبَدًا 
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
7أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ 
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
அல்-பலத்குர்ஆன் பட்டியல்
20வசனம்
MeccanRevelation
5வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-பலத் 5

சூரா வசனம் 5/20 — அல்-பலத் البلد (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-பலத் கேள், அல்-பலத் மொழிபெயர்ப்பு, அல்-பலத் mp3, அல்-பலத் pdf. வசனம் 3–7. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers