நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; "நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
തീര്ച്ചയായും ഖാറൂന് മൂസായുടെ ജനതയില് പെട്ടവനായിരുന്നു. എന്നിട്ട് അവന് അവരുടെ നേരെ അതിക്രമം കാണിച്ചു. തന്റെ ഖജനാവുകള് ശക്തന്മാരായ ഒരു സംഘത്തിനുപോലും ഭാരമാകാന് തക്കവണ്ണമുള്ള നിക്ഷേപങ്ങള് നാം അവന് നല്കിയിരുന്നു. അവനോട് അവന്റെ ജനത ഇപ്രകാരം പറഞ്ഞ സന്ദര്ഭം (ശ്രദ്ധേയമത്രെ:) നീ പുളകം കൊള്ളേണ്ട. പുളകം കൊള്ളുന്നവരെ അല്ലാഹു തീര്ച്ചയായും ഇഷ്ടപ്പെടുകയില്ല.
காரூன், மூசா (அலை) அவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் அவன் தனது செல்வத்தின் மிகுதியால், தனது சமூகத்தினர் மீது அக்கிரமம் செய்தான்; ஆணவத்துடன் அவர்களை அவமதித்தான். அல்லாஹ் அவனுக்கு மகத்தான செல்வங்களை வழங்கியிருந்தான். அவ்வளவு செல்வமா? அவனது கருவூலங்களின் சாவிகளைச் சுமக்கக்கூட, வலிமையான ஒரு கூட்டத்தினருக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. அந்த நிலையில், அவனது சமூகத்தில் உள்ள நல்லோர்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) அவனுக்கு அறிவுரை கூறினார்கள்: "செல்வத்தைக் கண்டு ஆணவத்துடன் மகிழாதே! ஏனெனில், அல்லாஹ் தனது அருளை மறந்து, செருக்குடன் மகிழ்பவர்களை நேசிப்பதில்லை. அவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாவார்கள்."
பயன்பாடுகள் (படிப்பினைகள்):
செல்வம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடை; அது சோதனையாகவும் இருக்கலாம். செல்வம் வந்தவுடன் ஆணவம் கொள்வது அல்லாஹ்வின் வெறுப்புக்கு ஆளாக்கும்.
செல்வத்தைப் பயன்படுத்தும் முறைதான் முக்கியம்; செல்வம் இருப்பதால் மட்டும் ஒருவர் உயர்ந்தவராகிவிட மாட்டார்.
செல்வச் செருக்கு, அக்கிரமம், மக்களை ஒடுக்குதல் போன்றவை அழிவுக்கு வழிவகுக்கும். காரூனின் முடிவு இதற்குச் சான்று.
நல்லவர்கள், செல்வந்தர்களுக்கு நல்லறிவுரை கூற வேண்டும்; அவர்களை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.
அல்லாஹ்வின் அருளை நினைத்து, அவனுக்கு நன்றி செலுத்தி, மக்களுக்கு உதவி செய்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; "நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள்.
இன்னும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை வைத்துக் கொண்டு (முஷ்ரிக்குகளை நோக்கி) "உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்" என்று கூறுவோம்; அப்பொழுது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்Nகு சொந்தமென்றும், அவர்கள் இட்டுக்கட்டியவை யெல்லாம் அவர்களை விட்டும் மறைந்துவிடும் என்றும் அறிந்து கொள்வார்கள்.
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; "நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள்.
(அதற்கு அவன்) கூறினான்; "எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!" இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.