Sanulqee fee quloobil lazeena kafarur ru`ba bimaaa ashrakoo billaahi maa lam yunazzil bihee sultaana-nw wa maawaahumun Naar; wa bi`sa maswaz zaalimeen
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்;. அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
സത്യനിഷേധികളുടെ മനസ്സുകളില് നാം ഭയം ഇട്ടുകൊടുക്കുന്നതാണ്. അല്ലാഹു യാതൊരു പ്രമാണവും അവതരിപ്പിച്ചിട്ടില്ലാത്ത വസ്തുക്കളെ അല്ലാഹുവോട് അവര് പങ്കുചേര്ത്തതിന്റെ ഫലമാണത്. നരകമാകുന്നു അവരുടെ സങ്കേതം. അക്രമികളുടെ പാര്പ്പിടം എത്രമോശം!
நிச்சயமாக, நாம் (அல்லாஹ்) நிராகரிப்பாளர்களின் இதயங்களில் கடும் பயத்தை போடுவோம். ஏனென்றால், அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக வேறு தெய்வங்களை வணங்குகிறார்கள். அவ்வாறு வணங்குவதற்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை. அவர்கள் தங்கள் மன இச்சைகளின் அடிப்படையில், எந்த அத்தாட்சியும் இல்லாமல், பொய்யான தெய்வங்களை உருவாக்கி வணங்குகிறார்கள். இந்த இணைவைப்பின் காரணமாகவே அவர்களின் இதயங்களில் பயம் போடப்படுகிறது. உலகில் அவர்கள் இறைநம்பிக்கையாளர்களைக் கண்டு நடுங்குவார்கள். மறுமையில் அவர்கள் சென்றடையும் இடம் நரகம் தான். இந்த நரகம்தான் அநியாயக்காரர்களின் (இணைவைப்பவர்களின்) தங்குமிடமாகும். அது மிகவும் கெட்ட தங்குமிடமாகும்.
பயன்கள்:
இணைவைப்பு (ஷிர்க்) என்பது மிகப்பெரிய அநியாயமாகும். அது உலகில் பயத்தையும், மறுமையில் நரகத்தையும் தருகிறது.
இறைநம்பிக்கையாளர்களின் இதயங்களில் அல்லாஹ் அமைதியையும் தைரியத்தையும் போடுகிறான். அவர்கள் எதிரிகளைக் கண்டு பயப்பட மாட்டார்கள்.
எந்த ஒரு வணக்கமும் அல்லாஹ்வின் அனுமதியும், ஆதாரமும் இல்லாமல் இருக்கக்கூடாது. அல்லாஹ் அனுமதிக்காத எந்த வழிபாடும் மறுக்கப்படும்.
அல்லாஹ் தன் வேதத்தில் தெளிவான ஆதாரங்களை இறக்கியுள்ளான். அவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு நேர்வழி கிடைக்கும்.
நிராகரிப்பாளர்களின் முடிவு நரகம் என்பது நிச்சயம். எனவே, மனிதன் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவனது அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்.
விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்;. அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்;. அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.
விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்;. அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்;. நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;. நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்;. உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்;. நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
(நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
சூரா ஆல்-இம்ரான் வசனம் 151 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு)…
சூரா வசனம் 151/200 — சூரா ஆல்-இம்ரான் آل عمران (Medinan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: சூரா ஆல்-இம்ரான் கேள், சூரா ஆல்-இம்ரான் மொழிபெயர்ப்பு, சூரா ஆல்-இம்ரான் mp3, சூரா ஆல்-இம்ரான் pdf. வசனம் 149–153. தமிழில்: മലയാളം.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.