அல்-முததஸ்ஸிர் · 38/56
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-முததஸ்ஸிர்
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ ۝٣٨
Kullu nafsim bim kasabat raheenah
📖 தமிழில்
ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
🎧 கேள்

📜 வசனம் 36-40 — அல்-முததஸ்ஸிர்

36نَذِيرًا لِّلْبَشَرِ
(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-
37لِمَن شَاءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).
38كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
39إِلَّا أَصْحَابَ الْيَمِينِ
வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர
40فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ
(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-
அல்-முததஸ்ஸிர்குர்ஆன் பட்டியல்
56வசனம்
MeccanRevelation
38வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-முததஸ்ஸிர் 38

சூரா அல்-முததஸ்ஸிர் வசனம் 38 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.

சூரா வசனம் 38/56 — அல்-முததஸ்ஸிர் المدثر (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-முததஸ்ஸிர் கேள், அல்-முததஸ்ஸிர் மொழிபெயர்ப்பு, அல்-முததஸ்ஸிர் mp3, அல்-முததஸ்ஸிர் pdf. வசனம் 36–40. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers