Wa aqsamoo billaahi jahda aymaanihim la`in jaaa`ahum nazeerul layakoonunna ahdaa min ihdal umami falam maa jaaa`ahum nazeerum maa zaadahum illaa nufooraa
📖 மொழிபெயர்ப்பு (தமிழில்)
📖 தமிழில்
அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிராமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
തങ്ങളുടെ അടുത്ത് ഒരു താക്കീതുകാരന് വരുന്ന പക്ഷം തങ്ങള് ഏതൊരു സമുദായത്തെക്കാളും സന്മാര്ഗം സ്വീകരിക്കുന്നവരാകാമെന്ന് അവരെക്കൊണ്ട് സത്യം ചെയ്യാന് കഴിയുന്നതിന്റെ പരമാവധി അവര് അല്ലാഹുവിന്റെ പേരില് സത്യം ചെയ്ത് പറഞ്ഞു. എന്നാല് ഒരു താക്കീതുകാരന് അവരുടെ അടുത്ത് വന്നപ്പോള് അത് അവര്ക്ക് അകല്ച്ച മാത്രമേ വര്ദ്ധിപ്പിച്ചുള്ളൂ.
جَهْدَ أَيْمَانِهِمْ: மிக உறுதியான, வலுவான சத்தியங்கள்.
نَذِيرٌ: எச்சரிப்பவர் (இறைத்தூதர்).
أَهْدَى: நேர்வழியில் மிகச் செம்மையானவர்கள்.
نُفُورًا: வெறுப்பு, விலகிச் செல்லுதல்.
விளக்கம்:
மக்காவின் இணைவைப்பாளர்கள் (குறைஷியர்) அல்லாஹ்வின் மீது மிகக் கடுமையான, உறுதியான சத்தியங்களைச் செய்து, "எங்களிடம் ஒரு எச்சரிப்பவர் (இறைத்தூதர்) வந்தால், நாங்கள் முந்தைய சமூகங்களை விட (யூதர்கள், கிறிஸ்தவர்கள் போன்றோரை விட) நிச்சயமாக நேர்வழியில் மிகச் செம்மையாக நடப்போம்" என்று கூறினார்கள். ஆனால், அவர்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வந்தபோது, அவரது வருகை அவர்களுக்கு நேர்வழியை அதிகப்படுத்தவில்லை; மாறாக, அவர்கள் சத்தியத்தை விட்டும் மேலும் வெறுப்படைந்து, விலகிச் செல்வதையே அதிகப்படுத்தியது. அவர்கள் செய்த சத்தியங்களுக்கு மாறாக, நேர்வழியை விட்டும் வெகு தொலைவில் சென்றுவிட்டனர்.
பயன்கள்:
வாயால் மட்டும் சத்தியம் செய்வது போதாது; செயல்களில் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
நேர்வழியைப் பெறுவதற்கு இறைத்தூதர் வருகை மட்டும் போதாது; மனதில் உண்மையான ஏற்பும், பணிவும் இருக்க வேண்டும்.
பெருமை, பிடிவாதம் போன்ற குணங்கள் மனிதனை நேர்வழியிலிருந்து விலக்கி, சத்தியத்தை ஏற்காமல் செய்துவிடும் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.
அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்கத் தயாராக இருப்பவர்களுக்கே அது பயனளிக்கும்; அதை வெறுப்பவர்களுக்கு அது தீங்கையே தரும்.
இந்தச் சம்பவம் நமக்கு ஒரு பாடம்: நாம் அல்லாஹ்விடம் செய்யும் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்ற வேண்டும்; வாக்குறுதி மீறுதல் நம்பிக்கைக்குரிய பண்பல்ல.
அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிராமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.
"அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? 'அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?' எனபதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை" (என்று நபியே! நீர் கூறும்).
நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.
அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிராமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.
(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி) செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர் அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர் வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.
சூரா ஃபாத்திர் வசனம் 42 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும்…
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.