அல்-முர்ஸலாத் · 40/50
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அல்-முர்ஸலாத்
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ۝٤٠
Wailuny yawma`izil lilmukazzibeen
📖 தமிழில்
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
🎧 கேள்

📜 வசனம் 38-42 — அல்-முர்ஸலாத்

38هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
39فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
40وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
41إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
42وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
அல்-முர்ஸலாத்குர்ஆன் பட்டியல்
50வசனம்
MeccanRevelation
40வசனம்

மொழிபெயர்ப்பு — அல்-முர்ஸலாத் 40

சூரா அல்-முர்ஸலாத் வசனம் 40 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

சூரா வசனம் 40/50 — அல்-முர்ஸலாத் المرسلات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அல்-முர்ஸலாத் கேள், அல்-முர்ஸலாத் மொழிபெயர்ப்பு, அல்-முர்ஸலாத் mp3, அல்-முர்ஸலாத் pdf. வசனம் 38–42. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers