அன்-நாஸியாத் · 36/46
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அன்-நாஸியாத்
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ ۝٣٦
Wa burrizatil-jaheemu limany-yaraa
📖 தமிழில்
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
🎧 கேள்

📜 வசனம் 34-38 — அன்-நாஸியாத்

34فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
35يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
36وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
37فَأَمَّا مَن طَغَىٰ
எனவே, எவன் வரம்பை மீறினானோ -
38وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
அன்-நாஸியாத்குர்ஆன் பட்டியல்
46வசனம்
MeccanRevelation
36வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நாஸியாத் 36

சூரா அன்-நாஸியாத் வசனம் 36 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

சூரா வசனம் 36/46 — அன்-நாஸியாத் النازعات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அன்-நாஸியாத் கேள், அன்-நாஸியாத் மொழிபெயர்ப்பு, அன்-நாஸியாத் mp3, அன்-நாஸியாத் pdf. வசனம் 34–38. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers