அன்-நாஸியாத் · 37/46
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அன்-நாஸியாத்
فَأَمَّا مَن طَغَىٰ ۝٣٧
Fa ammaa man taghaa
📖 தமிழில்
எனவே, எவன் வரம்பை மீறினானோ -

🎧 கேள்


📜 வசனம் 35-39 — அன்-நாஸியாத்

35يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
36وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
37فَأَمَّا مَن طَغَىٰ
எனவே, எவன் வரம்பை மீறினானோ -
38وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
39فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
அன்-நாஸியாத்குர்ஆன் பட்டியல்
46வசனம்
MeccanRevelation
37வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நாஸியாத் 37

சூரா அன்-நாஸியாத் வசனம் 37 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : எனவே, எவன் வரம்பை மீறினானோ -

சூரா வசனம் 37/46 — அன்-நாஸியாத் النازعات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அன்-நாஸியாத் கேள், அன்-நாஸியாத் மொழிபெயர்ப்பு, அன்-நாஸியாத் mp3, அன்-நாஸியாத் pdf. வசனம் 35–39. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers