📖 0/604 பக்கங்கள் படிக்கப்பட்டன
📄 591
சூரா அத்-தாரிக்
bismillah
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ  ۝١ وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ  ۝٢ ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ  ۝٣ إِن كُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَيۡهَا حَافِظٌ  ۝٤ فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ  ۝٥ خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ  ۝٦ يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ  ۝٧ إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٌ  ۝٨ يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ  ۝٩ فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ  ۝١٠ وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ  ۝١١ وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ  ۝١٢ إِنَّهُۥ لَقَوۡلٌ فَصۡلٌ  ۝١٣ وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ  ۝١٤ إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدًا  ۝١٥ وَأَكِيدُ كَيۡدًا  ۝١٦ فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا  ۝١٧
சூரா அல்-அஆலா
bismillah
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى  ۝١ ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ  ۝٢ وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ  ۝٣ وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ  ۝٤ فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ  ۝٥ سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ  ۝٦ إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ  ۝٧ وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ  ۝٨ فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ  ۝٩ سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ  ۝١٠ وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى  ۝١١ ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ  ۝١٢ ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ  ۝١٣ قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ  ۝١٤ وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ  ۝١٥
சூரா அத்-தாரிக்
bismillah
86:1
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ  ۝١
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
86:2
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ  ۝٢
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
86:3
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ  ۝٣
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
86:4
إِن كُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَيۡهَا حَافِظٌ  ۝٤
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
86:5
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ  ۝٥
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
86:6
خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ  ۝٦
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
86:7
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ  ۝٧
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
86:8
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٌ  ۝٨
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
86:9
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ  ۝٩
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
86:10
فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ  ۝١٠
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
86:11
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ  ۝١١
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
86:12
وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ  ۝١٢
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
86:13
إِنَّهُۥ لَقَوۡلٌ فَصۡلٌ  ۝١٣
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
86:14
وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ  ۝١٤
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
86:15
إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدًا  ۝١٥
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
86:16
وَأَكِيدُ كَيۡدًا  ۝١٦
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
86:17
فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا  ۝١٧
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
சூரா அல்-அஆலா
bismillah
87:1
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى  ۝١
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
87:2
ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ  ۝٢
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
87:3
وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ  ۝٣
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
87:4
وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ  ۝٤
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
87:5
فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ  ۝٥
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
87:6
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ  ۝٦
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
87:7
إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ  ۝٧
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
87:8
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ  ۝٨
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
87:9
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ  ۝٩
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
87:10
سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ  ۝١٠
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
87:11
وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى  ۝١١
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
87:12
ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ  ۝١٢
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
87:13
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ  ۝١٣
பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
87:14
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ  ۝١٤
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
87:15
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ  ۝١٥
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.


📚Juz 30 📄591 / 604



Mishary Rashid Alafasy
Mahmoud Khalil Al-Husary
Abdurrahman As-Sudais
Mohamed Siddiq Al-Minshawi
Abdul Basit Abdul Samad
Ali Al-Hudhaify
Ahmed ibn Ali al-Ajamy
Abu Bakr Ash-Shaatree
Muhammad Ayyoub
Abdullah Basfar
Abdullah Al-Juhani
Maher Al Muaiqly
0:00
0:00
-

திருக்குர்ஆன்


Tuesday, September 1, 2026

Don't forget us in your sincere prayers