இன்னும், அரசர் கூறினார்; "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலொசக)ராக அமர்த்திக் கொள்வேன்;" (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் வேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) "நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்" என்று கூறினார்.
🌐 Additional reference in മലയാളം
🌐 മലയാളം
രാജാവ് പറഞ്ഞു: നിങ്ങള് അദ്ദേഹത്തെ എന്റെ അടുത്ത് കൊണ്ട് വരൂ. ഞാന് അദ്ദേഹത്തെ എന്റെ ഒരു പ്രത്യേകക്കാരനായി സ്വീകരിക്കുന്നതാണ്. അങ്ങനെ അദ്ദേഹത്തോട് സംസാരിച്ചപ്പോള് രാജാവ് പറഞ്ഞു: തീര്ച്ചയായും താങ്കള് ഇന്ന് നമ്മുടെ അടുക്കല് സ്ഥാനമുള്ളവനും വിശ്വസ്തനുമാകുന്നു.
யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பரிசுத்தம் நிரூபிக்கப்பட்டபோது, அரசன் அவர்களை அழைத்து வரச் சொல்லி, "அவரை எனக்கெனத் தனித்துச் சிறப்பாக்கிக் கொள்கிறேன்" என்று கூறினான். அவர்கள் வந்து அரசனுடன் பேசியபோது, அவர்களின் அறிவாற்றலையும், நேர்மையையும், கண்ணியமான பண்புகளையும் கண்டு, "இன்று முதல் நீர் எம்மிடத்தில் மிகுந்த அந்தஸ்தும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறீர்" என்று கூறினான். இதன் மூலம் யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அரசனின் முழு நம்பிக்கையும் கிடைத்தது, மேலும் அவர்கள் அரசின் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டார்கள்.
பயன்கள்:
நேர்மையும், கற்பும், அறிவும் கொண்ட ஒருவர் எத்தகைய சூழ்நிலையிலும் இறுதியில் உயர்வு பெறுவார் என்பதை இது காட்டுகிறது.
பொறுமையும், இறை நம்பிக்கையும் கொண்டவர்களுக்கு இறைவன் நல்ல முடிவைத் தருகிறான்.
ஒரு தலைவன் தகுதியானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்குவது நல்லாட்சியின் அடையாளம்.
மன்னிப்பும், பரிசுத்தமும் உள்ளவர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்பதற்கு இது சான்றாகும்.
இறைவன் தன் நல்லடியார்களை எவ்வாறு உயர்த்துகிறான் என்பதை உணர்ந்து, நாம் நல்லறங்களில் உறுதியாக இருக்க வேண்டும்.
இன்னும், அரசர் கூறினார்; "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலொசக)ராக அமர்த்திக் கொள்வேன்;" (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் வேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) "நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்" என்று கூறினார்.
இ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; "நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரொகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரொகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.
"அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளானனாகவும் இருக்கின்றான்" (என்றுங் கூறினார்).
இன்னும், அரசர் கூறினார்; "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலொசக)ராக அமர்த்திக் கொள்வேன்;" (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் வேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) "நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்" என்று கூறினார்.
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
SurahQuran.com was founded as a humble effort to serve the Noble Book and the pure Sunnah, to invite people to Allah, and to make the religious sciences accessible according to the methodology of the Quran and Sunnah. We praise and thank Allah for His grace, and we ask Him to accept our work and make it sincere for His noble Face.