அன்-நாஸியாத் · 29/46
மொழிபெயர்ப்பு ஒலிப்பெயர்ப்பு — அன்-நாஸியாத்
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا ۝٢٩
Wa aghtasha lailaha wa akhraja duhaaha
📖 தமிழில்
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
🎧 கேள்

📜 வசனம் 27-31 — அன்-நாஸியாத்

27أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
28رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
29وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
30وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
31أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
அன்-நாஸியாத்குர்ஆன் பட்டியல்
46வசனம்
MeccanRevelation
29வசனம்

மொழிபெயர்ப்பு — அன்-நாஸியாத் 29

சூரா அன்-நாஸியாத் வசனம் 29 - படிக்க, கேள், மொழிபெயர்ப்பு, தமிழ் : அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.

சூரா வசனம் 29/46 — அன்-நாஸியாத் النازعات (Meccan). படிக்க கேள் மொழிபெயர்ப்பு (தமிழ்). கேள்: அன்-நாஸியாத் கேள், அன்-நாஸியாத் மொழிபெயர்ப்பு, அன்-நாஸியாத் mp3, அன்-நாஸியாத் pdf. வசனம் 27–31. தமிழில்: മലയാളം.




திருக்குர்ஆன்


Tuesday, August 18, 2026

Don't forget us in your sincere prayers